DINAVELMEDIA7 # தேனி மாவட்டத்தில் 22 ஆயிரம் எக்டேரில் தென்னை சாகுபடி...



29/08/20:தேனி மாவட்டத்தில் 22 ஆயிரம் எக்டேரில் தென்னை சாகுபடி ஆகுகிறது, தேனியில் கொரோனாவால் முடங்கிய தேங்காய் வியாபாரம் தற்போது மீண்டும் துவங்கி டில்லி, மும்பைக்கு லாரிகளில் லோடு அனுப்பப்படுகிறது. இதனால் தற்போது தேங்காய் வியாபாரம் சுடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

தின வேல் செய்திகளுக்காக
போடி நிருபர்
சிவக்குமார்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா