DINAVELMEDIA7 # தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரி அரியலூரில் ஆர்ப்பாட்டம் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.



தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 
பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரி அரியலூரில் ஆர்ப்பாட்டம் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் இளங்கோவன், CPIM மாவட்ட செயற்குழு துரைசாமி, CITU மாவட்ட பொருளாளர் சிற்றம்பலம், DYFI மாவட்ட செயலாளர் அருண்பாண்டியன், திருமானூர் ஒன்றிய செயலாளர் சாமிதுரை, மாவட்ட துணை தலைவர் துரை.அருணன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர் சவுக்கத்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா