DINAVELMEDIA7 # புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் செயல்படாத சிடி ஸ்கேன்.



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் செயல்படாத சிடி ஸ்கேன்
 அறந்தாங்கியில் இயங்கிவரும் அறிஞர் அண்ணாஅரசு மருத்துவமனையில் சில நாட்களாக சிடி ஸ்கேன் செயல்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் சில நாட்களுக்கு முன் இடி தாக்கியதில் சிடி ஸ்கேன் பழுதானதால் கூறப்படுகிறது பல கோடி ரூபாய் மதிப்பிலான சிடி ஸ்கேன் இயந்திரத்தை மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் கொடுத்துள்ளார் ஆனால்  பழுதான சிடி ஸ்கேன் சீரமைக்க அரசு மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளாதது ஏன் ஒவ்வொரு மாதம்தோறும் வரும் நிதி எங்கே போகிறது என தெரியவில்லை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக உள்ளது அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை இந்த மருத்துவமனையை நம்பி அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மணமேல்குடி ஆவுடையார் கோவில் கட்டுமாவடி மீமிசல் கோட்டைப்பட்டினம் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனை நம்பிதான் உள்ளனர் எனவே இது சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறையும் அரசும் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தின வேல் செய்திகளுக்காக
புதுக்கோட்டை நிருபர்
சுகுமார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.