DINAVELMEDIA7 # கம்பம் பகுதியில் ஏலக்காய்குறைந்த அளவில் அருவாடை ஆகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்கள்.
கம்பம் : ஏல விவசாயிகள் வருத்தம் : ஏல விவசாயிகள் ஏலம் பயிர்ட்டு இருந்தனர், தற்போது காய் எடுப்பு நிலையில் இருந்தன ஏலக்காய், பெரும் சூறாவளியில் இவை அனைத்தும் சேதமாகின இதனால் ஏலம் குறைந்த அளவில் அருவாடை ஆகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்கள்.
Comments
Post a Comment