DINAVELMEDIA7 # மின்இழுவைரயில் மற்றும் ரோப்கார் ஆகியவை இயக்கப்படாது எனவும்.


பழனி
படிப்பாதைகளில் மட்டுமே பக்தர்கள் அனுமதி.. மின்இழுவைரயில் மற்றும் ரோப்கார் ஆகியவை இயக்கப்படாது எனவும்
காலபூசை மற்றும் அபிஷேக நேரங்களில் உபயதாரர்கள்‌ உட்பட பக்தர்கள் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது
மறு அறிவிப்பு வரும்வரை அன்னதானம், தங்கரத புறப்பாடு உள்ளிட்ட சேவைகள் நிறுத்திவைக்கப்படுவதாகவும் பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா