DINAVELMEDIA7 # புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை ...








புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள் இடி மின்னலுடன் மழை பெய்ததால் ஆங்காங்கே ட்ரான்ஸ்ஃபார்மர் பழுது வழித்தடத்தில் கம்பிகள் அறுந்து விழுந்தது இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கினார் இன்று காலை முதல் மின் வாரியத்தினர் விரைந்து சென்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் இதனிடையே இடி தாக்கியதில் ஆவணத் தான் கோட்டை பகுதியில் ஒரு டிரான்ஸ்பார்மர் மற்ற பகுதிகளில் இன்சுலேட்டர் மின்கம்பிகள் சேதமடைந்தது தற்பொழுது ப டிப்படையாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின் வினியோகம் சீரானது இருப்பினும் திருநாலூர் பகுதியில் தற்பொழுது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இன்னும் ஒரு சில மணி நேரத்தில் அப்பகுதிகளில் மின் வினியோகம் சீராக என்று மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.