DINAVELMEDIA7 # அரூர் அருகே உள்ள நவீன நாற்றங்கால் வன ஆராய்ச்சி மையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்.





தருமபுரி:

அரூர் அருகே உள்ள நவீன நாற்றங்கால் வன ஆராய்ச்சி மையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்.

சடலத்தின் அருகே சுமார் 25 அடி தூரத்தில் நாட்டுத்துப்பாக்கி, மற்றும் லைட் உள்ளிட்ட வேட்டையாடும் பொருட்கள் இருந்ததை அரூர் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை.

தின வேல் செய்திகளுக்காக.

தருமபுரி நிருபர்
கு.சிற்றரசு.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா