DINAVELMEDIA7 # திண்டுக்கல் ஷிபா மகப்பேறு மருத்துவமனையில் சட்டவிரோதமாக ஆண் குழந்தை விற்பனை...




திண்டுக்கல் ஷிபா மகப்பேறு மருத்துவமனையில் சட்டவிரோதமாக ஆண் குழந்தை விற்பனை

தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார் (42) கொடுத்த புகாரின் பேரில், ஷிபா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் சலிமா மற்றும் உதவியாக இருந்த திண்டுக்கல் ஒய்.எம்.ஆர் பட்டியைச் சேர்ந்த செவிலியர் ராஜேஸ்வரி மீது, 80, 81 ஜேஜே சட்டபிரிவின் கீழ் தூத்துக்குடி ஏரல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.

 டாக்டர், செவிலியர் ஜாமீன் மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா