DINAVELMEDIA7 # நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.P.P.பாஸ்கர் MLA, அவர்களின் பொற்கரங்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாமக்கல்...



மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.P.P.பாஸ்கர் MLA, அவர்களின் பொற்கரங்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாமக்கல் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா (எ) செல்வகுமார் அவர்கள், நாமக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர் அவர்கள்,
மோகனூர் ஒன்றிய செயலாளர் 
கரும்மன்னன் அவர்கள்,
புதுச்சத்திரம் ஒன்றிய கழக செயலாளர் கோபிநாத் அவர்கள் மற்றும்
கழக ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நகர பொறுப்பாளர்கள்,
பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். 
தின வேல் செய்திகளுக்காக
நாமக்கல் மாவட்ட நிருபர் கே.எஸ்.வேல்முருகன்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.