DINAVELMEDIA7 # பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர்.




பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர்.

29.08.2020 திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள நடுபட்டியில் பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.மணிமொழியன் அவர்கள் அப்பகுதி பொதுமக்களை சமூக இடைவெளியில் நிற்கவைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுப்பது குறித்தும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற அறிவுரைகளை எடுத்துக் கூறும் படியும், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் .
துன்புறுத்தல்களை தைரியமாக காவல் நிலையம் சென்று புகார் வழங்கும்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

தின வேல் செய்திகளுக்காக.
பழனி நிருபர்.
ஆதிமூலம்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா