DINAVELMEDIA7 # TNSTC PALANI 2 Branch. இல்பணிபுரியும் நபர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்திக்காக விழிப்புணர்வு துண்டுபிரசுரம் மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது.




TNSTC Palani 2 Branch. இல்
பணிபுரியும் நபர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்திக்காக விழிப்புணர்வு துண்டுபிரசுரம் மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசுசித்தமருத்துவர் மகேந்திரன் வாலாம்பிகை செல்வராஜ் கிளைமேலாளர் சாமிநாதன் உதவி செயற்பொறியாளர் தியாகராஜன் மற்றும் பலர் தனிநபர் இடைவெளி முககவசம் அணிந்து பின்பற்றினர் .

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா