DINAVELMEDIA7 # மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் அவர்களின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



பழனி. பேருந்துநிலையம் எதிரே காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் அவர்களின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
பழனி நகர காங்கிரஸ் செயலாளர் முத்துவிஜயன் தலைமையில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

தினவேல் செய்திகளுக்காக.
பழனி நிருபர்.
ஆதிமூலம்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா