DINAVELMEDIA7 # தேனி மாவட்டம் குமுளி பகுதி (தேக்கடி ):ஓணம் பண்டிகைக்காக தேக்கடியில் படகு சவாரி இயக்க வேண்டும்,




தேனி மாவட்டம் குமுளி பகுதி
 (தேக்கடி ):ஓணம் பண்டிகைக்காக தேக்கடியில் படகு சவாரி இயக்க வேண்டும், என கேரள மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கேரளாவில் அனைத்து மதத்தினரும் இணைந்து கொண்டாடும் முக்கியமான பண்டிகை ஓணம். நாளை ஓணம் கொண்டாடப்படுகிறது. விழாவின்போது சுற்றுலாதலங்களுக்கு குடும்பத்துடன் செல்வது கேரள மக்கள் வழக்கம்.கொரோனா காரணமாக 6 மாதங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது ஓணம் பண்டிகை முன்னிட்டு படகு சாவரி குறைந்த பயணிகளை படகுகளை இயக்க படகு சவாரி உரிமையாளர்கள் ஒன்று கூடி முடிவு எடுத்துள்ளனர்.

தின வேல் செய்திகளுக்காக
போடி நிருபர்
சிவக்குமார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.