DINAVELMEDIA7 # பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்ய இணையவழி முன்பதிவு அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.



பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்ய இணையவழி முன்பதிவு அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நாளைமுதல் பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து தரிசன அனுமதி சீட்டு பெற்றுமட்டுமே வரவேண்டும் எனவும் பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு.படிப்பாதைகளில் மட்டுமே பக்தர்கள் அனுமதி.. மின்இழுவைரயில் மற்றும் ரோப்கார் ஆகியவை இயக்கப்படாது எனவும் கோவில் நிர்வாகம் அறிவிப்பு.காலபூசை மற்றும் அபிஷேக நேரங்களில் உபயதாரர்கள்‌ உட்பட பக்தர்கள் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது எனவும் அறிவிப்பு.மறு அறிவிப்பு வரும்வரை அன்னதானம், தங்கரத புறப்பாடு உள்ளிட்ட சேவைகள் நிறுத்திவைக்கப்படுவதாகவும் பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.