DINAVELMEDIA7 # திருப்பூர் மாவட்டம், உடுமலையில் ஐந்தாவது ஞாயிற்றுக் கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால்.




திருப்பூர் மாவட்டம், உடுமலையில் ஐந்தாவது ஞாயிற்றுக் கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் .கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. .ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பால் கடை மற்றும் மருந்து கடைகள் தவிர பிற கடைகள் முழுவதும்
அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ உட்பட எந்த வாகனங்களும் இயங்கவில்லை. முழு ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்.கிக் கிடப்பதால் உடுமலை முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் முழுவது வெறிச்சோடி காணப்படுகிறது. 

தின வேல் செய்திகளுக்காக
திருப்பூர்
செய்தியாளர்கள் 
M. துரை. T யோகராஜ்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா