DINAVELMEDIA7 # தேனி மாவட்டம்( ஆண்டிபட்டி):மழையால் ஓடையில் அதிக நீர்வரத்து...



தேனி மாவட்டம்
( ஆண்டிபட்டி):மழையால் ஓடையில் அதிக நீர்வரத்து
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டியில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு துவங்கிய மழை அரை மணி நேரம் நீடித்தது.
ஆண்டிபட்டி தென்பகுதி, சக்கம்பட்டி பகுதியில் இருந்து ஓடை கன்னியமங்கலம் வழியாக சென்று வைகை ஆற்றில் சேர்கிறது. இப்பகுதியில் நீரை தேக்கி வைப்பதற்கான குளம், கண்மாய் இல்லை. இதனால் ஓடை தரைப்பாலத்தில் சென்ற அதிகப்படியான நீர் அதனை கடந்து நடந்து, டூவீலர்களில் சென்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இப்பகுதியில் பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தின வேல் செய்திகளுக்காக
போடி நிருபர்.
சிவக்குமார்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா