DINAVELMEDIA7 # அரியலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்ஆகஸ்ட் 31 ஆகும்.





அரியலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின்
கீழ் வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்
ஆகஸ்ட் 31 ஆகும்.
அரியலூர் மாவட்டத்தில் இயற்கை சீற்றங்களால் வாழை மற்றும்
மரவள்ளி பயிர்களில் ஏற்படும் சேதாரங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில்
தோட்டக்கலை துறை மூலம் பயிர் காப்பீடு செய்ய இலக்கு பெறப்பட்டு
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் வாழை மற்றும் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யும்
விவசாயிகள் பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.3157/- மற்றும் ரூ.1457/- முறையே
வரும் 31 ந்தேதிக்குள் செலுத்தி பயிர்காப்பீடு செய்ய கடைசி நாளாகும்.
கடன் பெற்ற விவசாயிகள் வங்கிகளிலும் கடன்பெறாத
விவசாயிகள் அரசின் பொது சேவை மையங்களிலும் ஆன்லைன் மூலம்
செலுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா, இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

செய்தியாளர் சவுக்கத்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.