DINAVELMEDIA7 # தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
தேனி மாவட்டம் : "கம்யூனிஸ்ட் கட்சி "தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் குடிநீர் வழங்குவதில் .ஊழல் நடைபெறுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
கன்னியாகுமரி அரசுபழத்தோட்டத்தில் தயாராகும் சாக்லேட் கன்னியாகுமரி டிச 10 கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது சாக்லேட்.... சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி சாப்பிடும் இனிப்பு வகை.5 ரூபாயிலிருந்து தொடங்கி ஆயிரம் ரூபாய் வரை அதன் தரவரிசை உள்ளது.சர்வதேச நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சாக்லேட்க்கள்,பெருநகரம் தொடங்கி குக்கிராமம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கண்ணைகவரும் பேக்கிங்,சுவை,விளம்பரம் என ஆண்டுக்கு கோடிகணக்கான ரூபாய்க்கு சாக்லேட் வர்த்தகம் நடக்கிறது. ஆனால் சர்வதேச தரத்தில் தயாராகும் இந்த சாக்லேட்டுக்கு இணையாக நமது ஊரில் சப்தமின்றி தயாராகிறது. கன்னியாகுமரி பழத்தோட்டத்தில் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் தனியாக யூனிட் அமைக்கப்பட்டு பயிற்சி பெற்ற பெண் ஊழியர்களால் சுகாதாரமான தயாரிக்கபடுகிறது.சர்வதேச கம்பெனி போல் எந்த ஒரு விளம்பரம் இல்லாமலேயே பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த சாக்லேட். இதுகுறித்து கன்னியாகுமரி அரசுபழத்தோட்ட மேலாளர் கூறியதாவது:- தமிழக அ...
அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 25.1.2020 அன்று அறிவுத் திறன் வகுப்பறை துவங்கப்பட்டது. இப்பள்ளியில் 956 மாணவ மாணவியர்கள் படித்துக் கொண்டு வருகிறார்கள் . பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் முதன்முதலாக சென்னை - திருமதி ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் நல அறக்கட்டளை சார்பில் அறிவுத் திறன் வகுப்பறை துவங்கப்பட தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு துவங்கப்பட்டது . பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் திரு.ரத்தினசாமி கவுண்டர் அவர்களும் மற்றும் அறக்கட்டளையின் சார்பாக சமூக சேவகரும் தினவேல் நாளிதழ் சேலம் தெற்கு நிருபர் திரு பிரபு அவர்களும் கலந்து கொண்டனர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.ஐ. கோபால் அவர்கள் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று இவ்விழாவை சிறப்பாக நடத்தினார். மாணவர்களின் வளர்ச்சிக்காக இந்த அறிவுத் திறன் வகுப்பறையை பயன்படுத்தி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள விருந்தினர்கள் அனைவரும் மாணவர்களை உற்சாகப்படுத்தி வா...
Comments
Post a Comment