DINAVELMEDIA7 # விளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு:திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள.



விளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு:திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2018 , 2019 ஆம் ஆண்டு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம், வென்ற விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணம் வாங்குவதற்கான உதவித்தொகை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வழங்கப்படுகிறது. தங்கம் வென்றவர் 6000 ரூபாய் வெள்ளி ,வெண்கலம், வென்ற அவருக்கு முறையே 4000 மற்றும் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. தகுதியான தகுதியான விளையாட்டு வீரர்கள் செப்டம்பர் 10க்குள் காலேஜ் ரோட்டில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் அசல் சான்றிதழ்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மேலும் விபரங்களுக்கு 740 1703 515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அவர் கூறியுள்ளார்.
திருப்பூர் 
செய்தியாளர்கள். 
 மா .துரை. T யோகராஜ்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா