DINAVELMEDIA7 # ஓணம் பண்டிகை -திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை.



ஓணம் பண்டிகை -திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை: திருப்பூர் மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையை அறிவித்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திரு விஜய கார்த்திகேயன் அவர்கள்.திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இந்த விடுமுறை 26 9 2020 சனிக்கிழமை அன்று பணி நாளாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் வேலை நாட்களாக செயல்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு விஜய கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
திருப்பூர் செய்தியாளர்கள்.
மா.துரை . T. யோகராஜ்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.