DINAVELMEDIA7 # மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது.



மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது.

திண்டுக்கல் புறநகர் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்களின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் தாலுகா காவல்நிலை சார்பு ஆய்வாளர் திரு.அழகு பாண்டி அவர்களின் தலைமையிலான காவலர்குழு வாகன சோதனை மேற்கொண்டனர். 
       அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை விசாரணை நடத்தினர். அதில் அவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடியது தெரியவந்தது. 
      இதனையடுத்து அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது .

தின வேல் செய்திகளுக்காக
பழனி நிருபர்
ஆதிமூலம்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா