DINAVELMEDIA7 # மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது.



மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது.

திண்டுக்கல் புறநகர் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்களின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் தாலுகா காவல்நிலை சார்பு ஆய்வாளர் திரு.அழகு பாண்டி அவர்களின் தலைமையிலான காவலர்குழு வாகன சோதனை மேற்கொண்டனர். 
       அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை விசாரணை நடத்தினர். அதில் அவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடியது தெரியவந்தது. 
      இதனையடுத்து அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது .

தின வேல் செய்திகளுக்காக
பழனி நிருபர்
ஆதிமூலம்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.