DINAVELMEDIA7 # தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்:க.புதுப்பட்டிநந்தகோபால் 58. அங்குள்ள பள்ளத்தில் இறந்துகிடந்தார்.



 தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்:க.புதுப்பட்டி பேரூராட்சி அலுவலக தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் 58. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் ஆடுமேய்க்க சென்றார். மாலையில் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு வந்துள்ளன. அவர் அங்குள்ள பள்ளத்தில் இறந்துகிடந்தார். தவறிவிழுந்து இறந்ததாக உத்தமபாளையம் போலீசார் தெரிவித்தனர்.

தின வேல் செய்திகளுக்காக
போடி நிருபர்
சிவக்குமார்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா