DINAVELMEDIA7 # பழனி முருகன் கோயிலில் நாளை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க ஏற்பாடுகள் தீவிரம்.




பழனி முருகன் கோயிலில் நாளை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க ஏற்பாடுகள் தீவிரம். அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு. குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம். கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். கோயில் வளாகத்தில் கீழே விழுந்து வணங்க வேண்டாம். அர்ச்சகரிடம் பிரசாதம் கேட்டு தொல்லை செய்ய வேண்டாம். காய்ச்சல், சளி அறிகுறி இருந்தால் கோயிலுக்கு வர வேண்டாம். அரசின் வழிகாட்டுதல் நெறிமுறை படி மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். என பழனி கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.