DINAVELMEDIA7. #. *பழனி திருஆவினன்குடி அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில் மற்றும் வேளிஸ்வரர் திருக்கோவில்களின் வருடாபிஷேகம் வருகின்ற 31.08.2020 அன்று காலை 10 மணி அளவில் நடைபெறும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது





*பழனி திருஆவினன்குடி அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில் மற்றும் வேளிஸ்வரர் திருக்கோவில்களின் வருடாபிஷேகம் வருகின்ற 31.08.2020 அன்று காலை 10 மணி அளவில் நடைபெறும் என திருக்கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.*



*மேலும் திருக்கோயிலில் பூஜைகள் அனைத்தும் ஆகம விதிப்படி குறிப்பிட்ட நேரங்களில் திருக்கோவில்களின் பழக்கவழக்கப்படி நடைபெறும் என்றும் பூஜைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.