DINAVELMEDIA7. #. *பழனி திருஆவினன்குடி அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில் மற்றும் வேளிஸ்வரர் திருக்கோவில்களின் வருடாபிஷேகம் வருகின்ற 31.08.2020 அன்று காலை 10 மணி அளவில் நடைபெறும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது





*பழனி திருஆவினன்குடி அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில் மற்றும் வேளிஸ்வரர் திருக்கோவில்களின் வருடாபிஷேகம் வருகின்ற 31.08.2020 அன்று காலை 10 மணி அளவில் நடைபெறும் என திருக்கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.*



*மேலும் திருக்கோயிலில் பூஜைகள் அனைத்தும் ஆகம விதிப்படி குறிப்பிட்ட நேரங்களில் திருக்கோவில்களின் பழக்கவழக்கப்படி நடைபெறும் என்றும் பூஜைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா