DINAVELMEDIA7 # தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் பல ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் 16வது வார்டு புத்தர் தெருவில் பல ஆண்டுகளாக தெரு விளக்கு வசதி இல்லாமல் இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேலைக்கு செல்வோர் இப்பகுதியில் இரவில் மக்கள் கடும் அவதி படுகிறார்கள் இப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் இதனை கண்டு கொள்வார்களா?
Comments
Post a Comment