DINAVELMEDIA7 # திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பர் தெருவில் நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சித்தமருத்துவர்.


திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பர் தெருவில் நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சித்தமருத்துவர் மகேந்திரன் வாலாம்பிகை செல்வராஜ் பாக்கியா சைக்கிள் பாஸ்கரன் சமூக ஆர்வலர்கள் கருப்பையா நுருல் அமீர் செல்வராஜ் லயன் சிவக்குமார் Cpm குருசாமி மற்றும் பலர் தனிநபர் இடைவெளி மற்றும் முககவசம் அணிந்து பின்பற்றினர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா