DINAVELMEDIA7 # A.செட்டிமடம் தெருவில் 150,க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் இருக்கின்றன 90 ஆண்டுகளுக்கும் மேல் குடியிருந்து வருகின்றனர் தற்போது பழனி வட்டாட்சியர் அவர்கள் கிரிவலப் பாதை ஆக்கிரமிப்பு பகுதியை அகற்றி வந்தனர்




பழனி மலைக் கோவில் அடிவாரம் A.செட்டிமடம் தெருவில் 150,க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் இருக்கின்றன 90 ஆண்டுகளுக்கும் மேல் குடியிருந்து வருகின்றனர் தற்போது பழனி வட்டாட்சியர் அவர்கள் கிரிவலப் பாதை ஆக்கிரமிப்பு பகுதியை அகற்றி வந்தனர் திடீரென்று A,செட்டி மடம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் ஒரு நோட்டீஸ் ஒன்றை கொடுத்து இதில் கையெழுத்து போடுமாறு அப்பகுதி மக்களிடம் கூறி வந்துள்ளனர் இந்த நோட்டீசில் கையெழுத்து போட்ட அடுத்த 15 நாட்களுக்குள் குடியிருப்புப் பகுதிகளை அகற்ற வேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தது அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர் யாரும் கையெழுத்தும் போடா வில்லை பல ஆண்டுகளாக இருக்கும் இந்த குடியிருப்புக்கு பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பிலும் மக்கள் எழுச்சிப் பேரவை சார்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.