DINAVELMEDIA7 # தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியினை மண்டல ஆதிதிராவிடர் நல அணி செயலாளர் திரு. சோ. பாரத் துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் திரு G.கதிரவன் தலைமை தாங்கினார்.




இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியினை மண்டல ஆதிதிராவிடர் நல அணி செயலாளர் திரு. சோ. பாரத் துவங்கி வைத்தார். 
மாவட்ட செயலாளர் திரு G.கதிரவன் தலைமை தாங்கினார். 
கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் திரு. காந்தி முன்னிலை வகித்தார்.
பரிந்துரைக்கப்பட்ட கீழ்கண்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு S.V.இராதாகிருஷ்ணன்,
மாவட்ட ஊடக அணி செயலாளர் திரு பொன் மகாராஜன்,
கோவில்பட்டி நகர ஆதிதிராவிடர் நல அணிச் செயலாளர் திரு சிம்சன்,
மாவட்ட தொழிலாளர் நல அணிச் செயலாளர் திரு மந்திர சூடாமணி,
கோவில்பட்டி 1வது வார்டு செயலாளர் திரு பாலமுருகன்
கழுகுமலை பேரூராட்சி செயலாளர் திரு கோமுகுமார்
கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு சப்பானி ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பணியாற்றினர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா