DINAVELMEDIA7 # தென்காசி மாவட்டம். கடையம் அருகே உள்ள கோவிந்தபேரி கிராமத்தின் அவலமான சாலை.





தென்காசி மாவட்டம். கடையம் அருகே உள்ள கோவிந்தபேரி கிராமத்தின் அவலமான சாலை. சுமார் இரண்டாயிரம் மக்கள் வசிக்கும் கிராமத்தின் சாலை கடந்த மூன்று ஆண்டுகளாக இப்படித்தான் உள்ளது. அரசின் பலதரப்பிற்கும் கோரிக்கை வைத்தும் செவிமடுக்க மறுக்கும் அரசு நிர்வாகம்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா