DINAVELMEDIA7 # திருப்பூர் தாராபுரத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது




தாராபுரத்தில் போக்குவரத்து ஊழியர் வீட்டில் கொள்ளை ::திருப்பூர் தாராபுரத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தாராபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி 54 இவர் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் நேற்று அமாவாசை அன்று தனது மனைவி அமுதா வயது 48 மகன் விஜயவர்மன் ஆகியோருடன் நாமக்கல் மாவட்டம் மோகனூர் நவலடியான் குலதெய்வ கோவிலுக்கு காரில் குடும்பத்துடன் சென்றனர் மாலை 6 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர் பிறகு வீட்டின் கதவை திறந்து பார்க்கும் பொழுது வீட்டில் பின்புறம் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் அப்பொழுது பீரோவில் வைத்திருந்த இரண்டு பவுன் தங்க செயின் 10 ஆயிரம் ரூபாய் பணம் மடிக்கணினி ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர் இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாரணை நடத்தி வருகின்றன இதனால் அப்பகுதியில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் செய்தியாளர்கள். மா.துரை. T. யோகராஜ்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா