DINAVELMEDIA7 # இரண்டு வயது பெண் சிறுத்தை கூண்டில் பிடிப்பட்டது..
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பாபநாசம் வனச்சரகம் ஆலடியூர் வனக்காவல் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமம் கோரையார் குளத்தில் சிறுத்தையை பிடிக்க முறையாக அனுமதி பெற்று தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தனி குழு ஒன்று அமைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து இன்று காலையில் சுமார் இரண்டு வயது பெண் சிறுத்தை கூண்டில் பிடிப்பட்டது.. தென்காசி செய்தியாளர். காளிராஜ் பாண்டியன்.
Comments
Post a Comment