DINAVELMEDIA7 # ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை உடுமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.




ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை உடுமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு பார் கவுன்சிலில் ஒருதலைப்பட்சமாக வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள நீதிமன்றங்கள் முன் தமிழக பார் கவுன்சிலின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளைக் கண்டித்தும் வழக்கறிஞர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதில் தலையிட்டு தனக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் பாகுபாடு பார்த்து தொழில் செய்வதற்கும் சட்டத்துக்குப் புறம்பாக இடைக்காலத் தடை விதித்து கண்டித்தும் நீதிமன்றங்களை முழுமையாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது உடுமலை வழக்கறிஞர் சங்கத் தலைவர் பி. ஏ .எஸ். சுந்தரம் | செயலாளர் மாரிமுத்து மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.திருப்பூர் செய்தியாளர்கள் .மா. துரை. T.யோகராஜ்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.