DINAVELMEDIA7 # அரியலூர் மாவட்ட காவல் துறையினருக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி.!!!




அரியலூர் மாவட்ட காவல் துறையினருக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி.!!!
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருV.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின்படி 14.09.2020 அன்று கொரோனா காலத்தில் காவல்துறையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது மற்றும் எவ்வாறு பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றியும், காவல்துறையினரின் மனநலத்தையும் கருத்தில் கொண்டு மன அழுத்த மேலாண்மை பயிற்சி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. நிருபர். சவுக்கத்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா