DINAVELMEDIA7 # தேனி மாவட்டத்தில் 750 ரேஷன் அங்காடி உள்ளன. மற்றும் ரேஷன் அங்காடி மூலம் பொருள் வாங்கும் நுகர்வோர் (மக்கள் ) - 5.லட்சம் பேர் உள்ளன. முன்பு ஸ்மார்ட் கார்ட் மூலம் பொதுமக்களுக்கு பொருள் வழங்கப்பட்டன.




17/09/20:தேனி மாவட்டம்: தேனி மாவட்டத்தில் 750 ரேஷன் அங்காடி உள்ளன. மற்றும் ரேஷன் அங்காடி மூலம் பொருள் வாங்கும் நுகர்வோர் (மக்கள் ) - 5.லட்சம் பேர் உள்ளன. முன்பு ஸ்மார்ட் கார்ட் மூலம் பொதுமக்களுக்கு பொருள் வழங்கப்பட்டன. தற்போது புது முறை "பயோமேட்ரிக் கருவி" கைரேகை பதிவு முறையில் ரேஷனில் பொருள்கள் வழங்க இம்மாதம் முதல் பயோமேட்ரிக் முறையே அரசு நடைமுறைப்படுத்தி உள்ளன, இதனால் ரேஷனில் பணி புரியும் பணியாளர்களுக்கு இதற்கு உரிய பயிற்சி இல்லாத காரணத்தால் பொருள்கள் மக்கள் வங்குவதை பதிவு செய்ய முடியாமல் சிரமாம் படுகின்றன, இதனால் அதிக குளறுபடி ஏற்படுவதால் பயோமேட்ரிக் கருவியை இயக்க ரேஷன் பணியாளர்கருக்கு உரிய பயிற்சி முறையே ஏற்படுத்தி கொடுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர் க.சிவக்குமார்,

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.