DINAVELMEDIA7 # பழனியில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழக அரசு மற்றும் போக்குவரத்துத்துறை உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்கள் முறைப்படுத்த வேண்டும்



பழனியில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழக அரசு மற்றும் போக்குவரத்துத்துறை உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்கள் முறைப்படுத்த வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முறையான மாத ஊதியம் வழங்கிட வேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வைப்புநிதி உடனடியாக வழங்கிட வேண்டும், பணியில் இருக்கும் போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து தொழிற்சங்கமான தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடிஎச்எப், எம்எல்எப், ஏ ஏ எல் எல்எப், போன்ற தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் கையில் தங்கள் கட்சியின் போக்குவரத்து தொழிற்சங்க கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா