DINAVELMEDIA7 # தேனிமாவட்டம் லோயர்கேம்ப்: பெரியாறு நீர்மின்நிலையத்தில் மின் உற்பத்தி மழையால் தற்போது அதிகரித்து உள்ளது,




17/09/20: தேனிமாவட்டம் லோயர்கேம்ப்: பெரியாறு நீர்மின்நிலையத்தில் மின் உற்பத்தி மழையால் தற்போது அதிகரித்து உள்ளது,
நேற்று காலை அணையின் நீர்மட்டம்-126.20 அடியாக இருந்தது
பெரியாறில் 2 மி.மீ மழையும் தேக்கடியில் 3 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளன.பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டதால் பெரியாறு நீர்மின்நிலையத்தில் 108 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி தற்போது 3 ஜெனரேட்டர் மூலம் 126 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளன,தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.