DINAVELMEDIA7 # நகராட்சி ஊழியர்கள் முககவசம் இன்றி செயல்படுகிறார்



சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி முககவசம் இன்றி வருபவர்களை அபராதம் விதிக்கப்படுகிறது பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய நகராட்சி ஊழியர்கள் முககவசம் இன்றி செயல்படுகிறார் இதனால் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேசப்படுகிறது

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா