DINAVELMEDIA7 # தேனியில் மணிப்படி, பெரியாறு அணைப்பகுதி,தேக்கடி, உத்தமபாளையம், ஆகிய பகுதிகளில் பத்து நாட்களாக பரவலான நல்ல மழை பெய்துவருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது



24/09/20:தேனி மாவட்டம்: தேனியில் மணிப்படி, பெரியாறு அணைப்பகுதி,தேக்கடி, உத்தமபாளையம், ஆகிய பகுதிகளில் பத்து நாட்களாக பரவலான நல்ல மழை பெய்துவருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. நேற்று மழையளவு : மணிப்படி 1.5.மி.மீ. கூடலுார் 10.4,மி.மீ பாதிபெரியாறு 69.8,மி.மீ தேக்கடி 37.8,மி.மீ உத்தமபாளையம் 2.4.மி.மீ மழை அளவு பதிவாகி இருந்தது. போடியில் மூன்று நாட்களுக்கு முன்பு சாரல் மழை துளிகள் விழுந்தது, பெரும் மழை பொழிவு இல்லை. தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்,

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா