DINAVELMEDIA7 # தேனியில் மணிப்படி, பெரியாறு அணைப்பகுதி,தேக்கடி, உத்தமபாளையம், ஆகிய பகுதிகளில் பத்து நாட்களாக பரவலான நல்ல மழை பெய்துவருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது



24/09/20:தேனி மாவட்டம்: தேனியில் மணிப்படி, பெரியாறு அணைப்பகுதி,தேக்கடி, உத்தமபாளையம், ஆகிய பகுதிகளில் பத்து நாட்களாக பரவலான நல்ல மழை பெய்துவருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. நேற்று மழையளவு : மணிப்படி 1.5.மி.மீ. கூடலுார் 10.4,மி.மீ பாதிபெரியாறு 69.8,மி.மீ தேக்கடி 37.8,மி.மீ உத்தமபாளையம் 2.4.மி.மீ மழை அளவு பதிவாகி இருந்தது. போடியில் மூன்று நாட்களுக்கு முன்பு சாரல் மழை துளிகள் விழுந்தது, பெரும் மழை பொழிவு இல்லை. தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்,

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.