DINAVELMEDIA7 # அவிநாசியில் தற்காலிக குரோனா மையத்திற்கு பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கள்.




அவிநாசியில் தற்காலிக குரோனா மையத்திற்கு பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கள்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நாளுக்குநாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரக்கூடிய சூழ் நிலையில் ஏற்கனவே அவினாசியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தில் புதிதாக இரண்டாவது வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன அவற்றிற்கு தேவையான குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் பிரேம் ரோட்டரி சங்கம் மற்றும் அம்மன் ஜுவல்லரி நிர்வாகம் இணைந்து வழங்கினர்.திருப்பூர் செய்தியாளர்கள்.. மா. துரை. T.யோகராஜ்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா