DINAVELMEDIA7 # தர்மபுரி மாவட்டம் இலக்கயபட்டியில் உள்ள செந்தில்நகரில் வசித்து வரும் மணிவண்ணன் அவர்களின் மகன் ஆதித்யா(20) நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்து கொண்டிருந்தார்.நாளை நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் தற்கொலைக.
தர்மபுரி மாவட்டம் இலக்கயபட்டியில் உள்ள செந்தில்நகரில் வசித்து வரும் மணிவண்ணன் அவர்களின் மகன் ஆதித்யா(20) நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்து கொண்டிருந்தார்.நாளை நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதிவிட்டு இன்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து காவல்துறையினர் விசராணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு அச்சத்தால் இன்று ஒரே நாளில் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment