DINAVELMEDIA7 # தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அனை அடிவாரத்தில் பழியர் இனமக்கள் குடிஇருந்து வருகிறார்கள் அந்த பகுதி மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக சென்று அவர்களுடைய குறைகளை கேட்டாரிந்தார்




தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அனை அடிவாரத்தில் பழியர் இனமக்கள் குடிஇருந்து வருகிறார்கள் அந்த பகுதி மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக சென்று அவர்களுடைய குறைகளை கேட்டாரிந்தார் மாவட்ட ஆட்சியருடன் கோட்டாச்சி தலைவர் பழனிகுமார்  கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரமணி   வருவாய் ஆய்வாளர்முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Comments