DINAVELMEDIA7 # பழனி தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள பாங்க் ஆப் இந்தியா வில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது.



பழனி தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள பாங்க் ஆப் இந்தியா வில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசுசித்தமருத்துவர் மகேந்திரன் வங்கி மேலாளர் சோமசேகர் வணக்கம் இந்தியா ராஜா மற்றும் பலர் தனிநபர் இடைவெளி முககவசம் அணிந்து பின்பற்றினர்.

Comments