DINAVELMEDIA7 # பழனி தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள பாங்க் ஆப் இந்தியா வில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது.



பழனி தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள பாங்க் ஆப் இந்தியா வில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசுசித்தமருத்துவர் மகேந்திரன் வங்கி மேலாளர் சோமசேகர் வணக்கம் இந்தியா ராஜா மற்றும் பலர் தனிநபர் இடைவெளி முககவசம் அணிந்து பின்பற்றினர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.