DINAVELMEDIA7 # பழனி பேருந்து நிலையம் உள்ளே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி சாலை விபத்து .




பழனி பேருந்து நிலையம் உள்ளே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி சாலை விபத்து சாலை விரிவாக்கப் பணியின் காரணமாக பேருந்து நிலையத்துக்குள் சென்று வெளியே  போக்குவரத்துகள் அனுப்பப்பட்டுள்ளன அப்பொழுது நெரிசல் ஏற்படுகின்றது எதிர்பாராதவிதமாக சாலை விபத்து ஏற்பட்டது உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தார்கள் தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.