DINAVELMEDIA7 # பழனியில் முஸ்லீம் தர்ம பரிபாலன சங்கத்திற்கு சொந்தமான மானிபக்காட்டில் செயல்பட்டுவந்த காய்கறி சந்தைக்கு செலுத்தவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் வரியை செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்திருந்த நிலையில், அத்துமீறி திறந்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு.




பழனியில் முஸ்லீம் தர்ம பரிபாலன சங்கத்திற்கு 
சொந்தமான மானிபக்காட்டில் செயல்பட்டுவந்த காய்கறி சந்தைக்கு செலுத்தவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் வரியை செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்திருந்த நிலையில், அத்துமீறி திறந்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு. அனுமதியின்றி உள்ளே வந்தவர்களிடம் வருவாய்த்துறை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பழனியில் இருந்து தின வேல் செய்தியாளர் வெங்கடேஸ்வரன்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா