DINAVELMEDIA7 # மின்சாரம் இல்லாததால் 3 கொரோனா நோயாளிகள் பலி திருப்பூர் GH ல் பரபரப்பு:திருப்பூர் GH ல்மின்சாரம் இல்லாததால் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மின்சாரம் இல்லாததால் 3 கொரோனா நோயாளிகள் பலி திருப்பூர் GH ல் பரபரப்பு:திருப்பூர் GH ல்மின்சாரம் இல்லாததால் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் தற்போது வரை 6 ஆயிரத்து 620 பேர் பாதிப்படைந்துள்ளனர்.அவர்களில் 1590 திருப்பூர் உடுமலை காங்கேயம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் 3 பேர் மின்சாரம் இல்லாமல் உயிரிழந்துள்ளனர்.இன்று காலை முதல் மின்சாரம் இல்லாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் செய்தியாளர்கள்: மா.துரை. T. யோகராஜ்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.