DINAVELMEDIA7 # மின்சாரம் இல்லாததால் 3 கொரோனா நோயாளிகள் பலி திருப்பூர் GH ல் பரபரப்பு:திருப்பூர் GH ல்மின்சாரம் இல்லாததால் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மின்சாரம் இல்லாததால் 3 கொரோனா நோயாளிகள் பலி திருப்பூர் GH ல் பரபரப்பு:திருப்பூர் GH ல்மின்சாரம் இல்லாததால் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் தற்போது வரை 6 ஆயிரத்து 620 பேர் பாதிப்படைந்துள்ளனர்.அவர்களில் 1590 திருப்பூர் உடுமலை காங்கேயம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் 3 பேர் மின்சாரம் இல்லாமல் உயிரிழந்துள்ளனர்.இன்று காலை முதல் மின்சாரம் இல்லாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் செய்தியாளர்கள்: மா.துரை. T. யோகராஜ்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.