DINAVELMEDIA7 # ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இன்று புதிய பேருந்து நிலையம் பின்புறம் வாலிபர் படுகொலை.




ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இன்று புதிய பேருந்து நிலையம் பின்புறம் வாலிபர் படுகொலை. அரக்கோணம் நகரத்தில் கம்மாறு தெருவை சேர்ந்தவர் கோகுல் வயது 29 இவர் இன்று கண்டறியாத மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்செய்தியை அறிந்த காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்தார்கள் மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...
அரக்கோணம் நிபுணர் ஹரிஷ் குமார்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா