DINAVELMEDIA7 # அரியலூர்_மாவட்டம் தா_பழூர்_மேற்கு_ஒன்றியத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி 100-க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்.




இன்று (14/09/2020) அரியலூர்_மாவட்டம் 
தா_பழூர்_மேற்கு_ஒன்றியத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி 100-க்கும் மேற்பட்டவர்கள் நம் மாவட்ட கழக செயலாளர் அன்பு அண்ணன்
 சிவசங்கர் எஸ்.எஸ் BE.MBA.Ex.MLA அவர்களின் தலைமையிலும் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் வா_சௌந்தரராஜன் அவர்களின் முன்னிலையில் தங்களை திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டார்கள்...

நிகழ்ச்சியில்பொதுக்குழு உறுப்பினர் அண்ணன் இரா.பாலு அவர்கள், இரா.அண்ணாதுரை அவர்கள், இரா.இளஞ்செழியன் அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கழகத்தில் புதிதாக இணைந்த அனைவருக்கும் தா.பழூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

செய்தியாளர். மு.பொன்னுசாமி

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.