DINAVELMEDIA7 # வேளாண்மசோதாவை எதிர்த்து SDPIகட்சி சார்பில் சட்ட நகலை கிழித்து எரிந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.




வேளாண்மசோதாவை எதிர்த்து SDPIகட்சி சார்பில் சட்ட நகலை கிழித்து எரிந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. போராட்டத்தின் போது தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றபோது தடுக்கமுயன்ற போலீசாருக்கு போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா