DINAVELMEDIA7 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நேரு பூங்கா அருகில் குளக்கரை அமைந்துள்ளது இந்த குளக்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணத்தால் குளத்தின் நீர் அதிகரித்துள்ளது.





நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நேரு பூங்கா அருகில் குளக்கரை அமைந்துள்ளது இந்த குளக்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணத்தால் குளத்தின் நீர் அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் நாமக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தினவேல் செய்திக்காக சேந்தமங்கலம் தாலூக நிருபர் ந. ராஜா.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா