DINAVELMEDIA7 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நேரு பூங்கா அருகில் குளக்கரை அமைந்துள்ளது இந்த குளக்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணத்தால் குளத்தின் நீர் அதிகரித்துள்ளது.





நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நேரு பூங்கா அருகில் குளக்கரை அமைந்துள்ளது இந்த குளக்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணத்தால் குளத்தின் நீர் அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் நாமக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தினவேல் செய்திக்காக சேந்தமங்கலம் தாலூக நிருபர் ந. ராஜா.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.