DINAVELMEDIA7 # நடராஜன் தலைமையில் நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் அவர்களால் வழங்கப்பட்டது.





பழனி பஸ் நிலையம் நிலையம் அருகில் அமைந்துள்ள "திருப்பூர்நளபாகம்"
ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நளபாகம் நடராஜன் தலைமையில் நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் அவர்களால் வழங்கப்பட்டது.கலந்துகொண்ட அனைவரும் தனிநபர் இடைவெளி முககவசம் அணிந்து பின்பற்றினர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.